கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதனால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்களின் அதிகரித்த பயன்பாட்டினால் வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசர தேவைகளின் பொருட்டு … Continue reading கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed